tag:blogger.com,1999:blog-1851608882349425707.post423715016732298489..comments2023-07-12T16:09:51.353+05:30Comments on கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்: தினமணி கதிர் உதவி ஆசிரியர் புதிய ஜீவாவின் அணிந்துரைகனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன்http://www.blogger.com/profile/02364622139701137114noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1851608882349425707.post-76263181490172312112013-01-12T22:23:42.964+05:302013-01-12T22:23:42.964+05:30இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் யாரிடம் கிடை...இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் யாரிடம் கிடைக்கும்? கிடைக்குமிடங்களை www.hooraan.blogspot.com ல் தெரிவிக்கவும்.ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1851608882349425707.post-79983740090132976422012-01-09T21:55:34.372+05:302012-01-09T21:55:34.372+05:30பல்வேறு தருணங்களில் , நக்சல்பாரி அரசியலை ஏற்பதற்கு...பல்வேறு தருணங்களில் , நக்சல்பாரி அரசியலை ஏற்பதற்கு முன், புரட்சிகர இயக்கங்களின் போராட்டங்களில், 2000 க்கு பின், 2010க்கு பின் என்ற காலகட்டங்களில் எனது மன இயல்புகள்,சந்தித்த அற்புத மனிதர்கள், நிகழ்வுகளை நிச்சயம் பதிவு செய்ய வேண்டும். சந்தர்ப்பமும், சுழலும் வாய்க்க வேண்டும்கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன்https://www.blogger.com/profile/02364622139701137114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1851608882349425707.post-85655748870151929082012-01-09T10:04:41.361+05:302012-01-09T10:04:41.361+05:30புதிய ஜீவாவின் அணிந்துரை உங்கள் கதைகளின் தனிச்சி...புதிய ஜீவாவின் அணிந்துரை உங்கள் கதைகளின் தனிச்சிறப்பைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் கோடிட்டுக் காட்டிவிட்டது, அதே போல இத்தகைய கதைகளை எந்தவொரு இலக்கியத் தொழில்நுட்பம் கைவரபெற்ற எழுத்தாளர்களாலும் எழுதிவிட முடியாது, அவை படிப்பதாலோ, சிறந்த கதையைத் தரவேண்டும் என்ற தூண்டலாலோ மட்டும் வரக்கூடியதல்ல என்பதை உங்கள் பின்புலத்தை வெளிப்படுத்துவதன் வாயிலாக அழகாக கோடிட்டுக் காட்டுகிறார்,<br /><br />அதே போல உங்கள் படைப்புகளில் காவல்துறை குறித்த மாயைகள் உடைக்கப்படுகின்றன அல்லது முழுமையான முகம் வெளிப்படுத்தப்படுகிறது என்ற அம்சத்தையும் அணிந்துரை குறிப்பிடுகிறது. எனக்குத் தெரிந்து தமிழ்ச்சூழலில் நக்சல்பாரி புரட்சிகர இயக்கங்களில் அதிலும் குறிப்பாக 80களுக்குப் பிறகு உள்ளவர்களின் அல்லது இருந்தவர்களின் வாழ்க்கை போராட்டங்கள், மன இயல்புகள், சமகால வாழ்க்கை குறித்த அவர்களுடைய முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டங்கள் படைப்புகளாக வரவில்லை. தங்களிடம் அந்த விசயங்களைப் படைப்பாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், நீங்கள் செய்ய முடியும் என்றே நம்புகிறேன்.<br /><br />மேலும் ஆழமாக உங்கள் கதைகள் பேசும் விசயங்கள் குறித்தும், அவை எவ்வாறு ஒட்டுமொத்தத் தமிழ்ச்சூழலின் கதைகளிலிருந்து மாறுபட்டுள்ளதெனவும் ஆதாரப்பூர்வமாக குறிப்பான உதாரணங்களின் வழி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறேன்.Anonymousnoreply@blogger.com