Monday, April 6, 2015

தமிழ்நாடு பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் தலைவர் அய்யா அ.வீரப்பன் அவர்கள் செலவில்லாமல் ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்துவது எப்படி என்ற திட்டத்தை விளங்குகிறார். அதிமுக அரசும், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இதை நிறைவேற்றுவார்களா..? அல்லது உலக வங்கியிடம் பிச்சை எடுப்பார்களா..? தொண்டை மண்டல விவசயம் வளர்ச்சியும் வீழ்ச்சியும்... தமிழக நீர்வளங்களைக் காக்க என்ன வழி... பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டியக்கம் காஞ்சியில் நடத்திய சிறப்புக் கருத்தரங்க [4 -4 -2015] உரை

No comments:

Post a Comment