Sunday, December 14, 2014

"கோ.கேசவனின் திறனாய்வாளுமை" - நூல் வெளியீட்டு விழா வரவேற்புரை: பேரா.திருமாவளவன், தலைமை: எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் வெளியிடுபவர்: நீதியரசர் கே.சந்துரு பெறுபவர்: தோழர் ராதாபாய் அவர்கள் கருத்துரை: பேரா.கோச்சடை, பேரா. மணிகோ.பன்னீர் செல்வம், பேரா.கமலா கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர் தா.பாலு, (விழுப்புரம்) எழுத்தாளர் கி.நடராசன். ஏற்புரை: ஜெ.கெங்காதரன் நன்றியுரை: ஜெ.பா.தமிழ் நாள்: 01-11-2014, இடம் : தமிழ் இணைய கல்விக் கழகம். கோட்டூர்புரம், .. முரண்களரி இலக்கிய அறக்கட்டளை:ACUMEN OF MARXIAN CRITIQUE OF KESAVAN PART 4

No comments:

Post a Comment